Schools are reopened

img

கல்வித்துறை காக்கப்பட வேண்டும்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும்கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிற நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புஅரசுக்கும், கல்வித்துறைக்கும் உள்ளது.

;